பெண்களுக்கெதிரான வன்முறை தினம் - யாழ். பல்கலைக் கழகத்தில் விருது வழங்கும் நிகழ்வு!!
பெண்கள் வன்முறை தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக பீடங்களிற்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 29-12-2021 அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது.
இப்போட்டியில் மாணவர் பிரிவில் சமூகவியல் துறை சிறப்புக்கலை 2ம் வருட மாணவி அ.றெசோதா(வல்லரசி) அவர்கள் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை