கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள்...!

 

சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களை தாங்களே இருப்புடன் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சுதன் (ஆற்றலோன்), கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன், கடற்கரும்புலி மேஜர் அன்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



|| தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.