சீனாவில் மீண்டும் திடிரென கொரோனா பலி

 


சீனாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு கொவிட் பாதிப்பு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.

ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.