வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு மேலதிக கொடுப்பனவு!!

 


புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10 ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38 ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில்  அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.