நாளையும் 7 மணிநேர மின்தடை!!

 




நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாளையும் 7 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.  



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.