சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தார் ரணில்!!
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி மாநாட்டில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அறிவித்துள்ளன.
அத்துடன் விமல், வாசு, கம்மன்பில போன்றவர்களும் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ள நிலையில், ரணில் அதில் பங்கேற்பார் என ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை