காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வைத்தியசாலையில்!!

 


நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்க முற்பட்ட  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கி  வீதியில் அழுது புரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 


இந்நிலையில் சிறு காயங்களுக்கு உள்ளான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.