13 மற்றும் 14 ஆம் திகதி மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

 


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று  மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.