கோட்டா கோ போராட்டத்தில் இசைப்பிரியாவும்!!

 


அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் இருபது நாட்களைக் கடந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தன்னெழுச்சியுடன் இந்தப் போராட்டத்தை நகர்த்தி வருகின்றனர். மக்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக அரசாங்கம் பகீரதப்பிரயத்தனம் செய்தபோதும் அது முடியாத காரியமாகவே உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய தினம் அரசபடைகளால் கொடூரமாக வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட முன்னாள் பெண்போராளி இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலிமுகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.