கண்டால் அறிவிக்கவும்!!

 


கடந்த 9ம் திகதி நடைபெற்ற வன்முறை தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


சமூக ஊடகங்களில் தோன்றிய குறித்த பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்துள்ளார்.


இதற்கு சம்பந்தப்பட்ட காணொளி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கின்றனர்.


அதற்கமைய புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 859 4949 அல்லது 071 419 66 09 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொதுமக்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.