Yuan Wang-5 கப்பல் - சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு!


Yuan Wang-5 கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து கருத்து தெரிவிக்கும் போது ​​அதில் உள்ள விஞ்ஞான ஆய்வுகளை நியாயமாக பார்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


வழமையான சூழ்நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிமாற்றங்கள் ​தொடர்பில் பிறப்பிக்கப்படும் தடை நிறுத்தப்பட வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.