பாடசாலை மாணவர்களின் தகாத செயல்!!
மது அருந்தி பீடி பகைத்துக் கொண்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து சாராயத்தை அருந்தி , பீடி புகைத்துக் கொண்டிருந்த போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
பொலிஸாரிடம் சிக்கிய நான்கு மாணவர்களும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோரால் எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்களின் எதிர்காலம் கருதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை