முல்லைத்தீவு நபருக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம்!
முல்லைத்தீவு மாவட்டதைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் அதிஷ்ட லாப சீட்டினை பெற்றவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
இந்தப் பரிசுத்தொகை கடந்த 23.12.2022 திகதிக்கான மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் யாழ். சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 1 கோடியே 97 லட்சம் ரூபாய் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை