ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!!

 


வவுனியாவில் தாய், தந்தை இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வவுனியா குட்செட் வீதி அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம் பெற்றுள்ளது.

பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. 


இந்நிலையில்  குறித்த குடும்பத்தினரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை உயிரிழந்த இளம்பெண் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் எனவும்  அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.