கண்டி - மஹியங்கனை வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்!!


கண்டி - மஹியங்கனை 18 வளைவு´ வீதியின் 2வது கொண்டை ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.


கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன் காரண்மாக அவ்வீதியை பயன்படுத்தும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.