முன்னணியைத்தவிர்க்கலாம் முன்னனி பேசும் அரசியலைத்தவிர்க்க முடியாது.....!

 


பதின் மூன்று வருசமாய் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூவித்திரிஞ்ச சட்டாம்பியாரை

அந்த பேரவலம் நடந்து பதினான்காவது ஆண்டில்
அதே இனப்படுகொலை நிலத்தில் அதேஇனப்படுகொலை நாளில் வீழ்ந்து மண்டியிடச்செய்திருக்கிறது முன்னணியின் அரசியலும்
முள்ளிவாய்க்கால் ஆத்மாக்களும்
ஒளிப்பட உதவி.... முக இணையம்
தொடர்ந்தும் பேசுவோம்......

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.