வனம் உருவாக்கிட இணைந்த கைகள்..!!📸
332' வது வார தொடர் களப்பணி..!!
கோவை மாவட்டம் , மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை வனம் உருவாக்கிட இன்று (24.3.2024) முதல் கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடும் களப்பணி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவியர் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களிலும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான பணியாற்றினர்.
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
kovai.kpa@gmail.com
www.kovaikulangal.org
கருத்துகள் இல்லை