மரண அறிவித்தல்-அமரர் சிவசம்பு மகேசன்!!

    அமரர் சிவசம்பு மகேசன்


தோற்றம்: 1955.07.21 - மறைவு: 2024.03.09

அமரர் சிவசம்பு சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும், அமரர் கருணலிங்கம் (சிறாப்பர்) சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும், அமுதகௌரி (அமுதா) அவர்களின் பாசமிகு கணவனாரும், அஜந்தன், மயூசன், சுலேகா, வினோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,  ஜெகதீஸ்வரன் (சுதன்-பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும், அமரர் கணேசன், நடேசன், திலகவதி,விமலாவதி, சிவநேசன்,  பத்மாவதி, புஸ்பவதி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிறிஸ்கந்தகுமார் (சிறி_ஜேர்மன்), கணேசகுமாரன்(கணேசன் _ஜேர்மன்) விஜயகௌரி(விஜயா_ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.03.2024  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்பு: 076-5491914(மகள்)

077-1380237 (மகன்)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.