இன்று பொழுது சாய்ந்த வேலை தியாகி சாந்தனின் வித்துடல் எள்ளம்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் விதைக்கப்பட்டது.பல நூற்றுக்கணக்கான மக்கள் துயிலும் இல்லத்தில் வருகை தந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை