நெதர்லாந்தில் மகிழுந்து விபத்தில் இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் பலி !


புத்தூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் இளம் தாய் நேற்று25-04-2024 காலை இடம் பெற்ற மகிழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார் .

இன்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .மட்டுவில் பகுதியில் திருமணம் செய்த குறித்த இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் கணவருடன் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார் .

விபத்தில் Rotterdam பகுதியைச் சேர்ந்த பாஸ்பகரன் நளாயினி என்ற 44 வயது பெண்ணே உயிரிழந்தவர் ஆவார் .

விபத்து சம்பவம் தொடர்பாக நெதர்லாந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.