முறிகண்டி வசந்தநகர் சந்திப் பகுதியில் பாரவூர்திறுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.இதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியானார்.மேலதிகமான விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை