எரிபொருள் பாவனை தொடர்பில் புதிய தகவல்!


 நாட்டில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் அனைத்து எரிபொருட்களும் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.