இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை !!

 


மட்டக்களப்பு பெரியபோரதீவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை 


களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான புவனேந்திரன் துர்காயினி என்கின்ற இளம் பெண்ணொருவர் இன்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலைத்துறையில் ஆர்வம் மிக்க இவர் வளர்ந்து வரும் இளம் ஓவியர் என்று தெரிவிக்கப்படுகிறது.


மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.