இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு. தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் தாயகப் பாடகர் யுவராஜின் 'எருக்கலை சுவாசம்' பாடல் வெளியீடு. இன்று மாலை 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில், KKமண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது..
கருத்துகள் இல்லை