ரணிலுடன் வட கிழக்கு மூன்று தமிழ் எம்பிகள்!


 ரணிலுடன்  வட கிழக்கு மூன்று தமிழ் எம்பிகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடக்கு கிழக்கை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவு வழங்குவதற்காக வட கிழக்கச் சேர்ந்த  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.


நாளை  ஜனாதிபதி போட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ள நிலையில் சில வேளை நாளை அதிர்வு வழங்கக் கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.