நல்லூரில் அண்ணனும் தம்பியும் அற்புதமான காட்சி!📸
நல்லூரில் அண்ணனும் தம்பியும் அற்புதமான காட்சியான தண்டாயுதபாணி உற்சவம் சிறப்பாக கோலாகரமாக இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.இதன்படி இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.
நாடளாவிய ரீதியில் இருந்தும் , வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அலங்கார கந்தனை தரிசித்ததோடு , நேர்த்தி கடன்களையும் நிறைவேற்றியிருந்தனர்.
கருத்துகள் இல்லை