ஈழதேசத்தில் தமிழர்கள் எதிர்காலம் என்னவாகப்போகின்றதோ!
ஒரு தமிழன் மருத்துவரா தமிழர் தேசத்தில வேலை செய்ய முடியாதபடி பாடை கட்டுவன் என்று Dr பிரவணன் செல்லையா ஆரம்பிச்சது Dr அர்யுனாவை உயிர் அச்சத்தோட வாழ வைத்துள்ளது தமிழர் தேசத்தின் இந்த இழி நிலைக்கு மருத்துவ மாபியாக்கள்தான் காரணம் அம்பலமாகும் உரையாடல்கள்.
தப்பை தப்பென்றுன்று சொல்வது அவ்வளவு பிழையா? எந்த உலகத்தில் நாங்கள் வாழ்கிறோம் எங்கள் உறவுகளின் உயிர்தியாகத்தை இப்படியுமாடா பணத்துக்காக கேவலப்படுத்துவீங்க. நீங்க எல்லாம் மனிதரா உங்களை எல்லாம் ஒரு பெண்ணா வயிற்றில் சுமந்தார் நீங்க பணம் சம்பாதிப்பதற்காக ஒரு திறமைசாலியை தன் சேவையை மக்களுக்கு செய்ய முடியாதபடி பலியாக்கிட்டீங்களே. ஈழதேசத்தில் தமிழர்கள் எதிர்காலம் என்னவாகப்போகின்றதோ!
கருத்துகள் இல்லை