ஆறாத புண்களை குணமாக்கும் சப்போட்டா!
ஆறாத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ நன்மை பற்றி தெரியுமா.?
தேவையான பொருட்கள்:
சப்போட்டா இலை - ஒரு கைப்புடி அளவு,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் சப்போட்டா இலையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் மஞ்சள் துளையும் சேர்த்து நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு காய்ச்ச நீரை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைத்த நீரை நன்றாக ஆர வைத்து புண் உள்ள இடத்தில் சுத்தம் செய்து வந்தால் ஆராத புண்களும் சீக்கிரம் ஆறும்.
கருத்துகள் இல்லை