குறிசுட்ட குளத்தில் சில வீடுகளில் களவு கள்வனை மடக்கிய மக்கள்!📸
நேற்று இரவு கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் சில வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தது கொள்ளை சம்பவத்தில் தொலைபேசி மற்றும் தங்கநகை திருட்டில் ஈடுபட்ட
போது அகிலன் குழுவினரால் சுற்றிவளைத்து மடக்கி பிடிக்கப்பட்டு நன்றாக கவனிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுகடந்த சில மாதங்களாக கனகராயன்குளதில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது குறிப்பிடதக்கது
கருத்துகள் இல்லை