மாமனிதர் கிட்டினன் சிவநேசன் நினைவு பேருரை!


சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டு தேசியத் தலைவரால் மாமனிதர் கௌரவமளிக்கப்பட்ட  மாமனிதர் கி.சிவநேசன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவுப் பேருரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அவர்களால் நிகழத்தப்படும்.

தங்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


காலம்:  20.04.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பி.ப 3.00 மணிக்கு

இடம்: நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளஞ்கலைஞர் மண்டபத்தில் .



நன்றி


அழைப்பாளர்

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.