ஆண்டு நினைவுநாளில் வழங்கப்பட்ட உதவி வழங்கல்!!

 


காலம் சென்ற அமரர் நாகபூசணி சரவணபவன் அவர்களது 2ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நோர்வேயில் வசிக்கும் மகளான சுமித்திரா என்பவர்,  


பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைத்துள்ளார் 



தங்கள் தாயாரின் நினைவு தினத்தில் மற்றோர்க்கு உலருணவுப் பொருட்களை வழங்கி நினைவுகூரும் மகளுக்கும் அவரதுகுடும்ப உறவுகளுக்கும்


பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியினையும் பிரார்த்தனைகளினையும் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.