அனைத்துலகப் பொதுத் தேர்வு ஜேர்மனியில் பல தேர்வு நிலையங்களில் நடைபெறுகிறது.📸


 இன்று சனிக்கிழமை (07.06.2025) அனைத்துலகப்  பொதுத் தேர்வு   ஜேர்மனியில் பல தேர்வு நிலையங்களில்  நடைபெறுகிறது. அவற்றில்   முதன்மை மேற்பார்வையாளர்களாக தமிழாலயங்களால்  வளர்த்தெடுக்கப்பட்ட இளையவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பிராங்பேர்ட் தமிழாலயத் தேர்வு மண்டபத்திற்கு செல்வி. கீர்தனா இராஜேந்திரம் பணியாற்றுகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.