சிவபூமி அறக்கட்டளையின் மற்றுமோர் அளப்பரிய பணி நாவற்குழியில் திறப்புவிழா!📸

 நாவற்குழி_மண்ணில் திறப்புவிழாகண்ட சிவபூம் திருவாசக அரங்கம் யாழ்ப்பாண மண்ணுக்கும் வடபகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது.


யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாசக அரண்மனைஅருகே திருவாசக அரங்கம் என்னும் அழகிய அரங்கமண்டபம் இன்று திறப்புவிழாகண்டது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.