விடுதலை வேண்டி நின்ற இனம்!


கொடிகாமத்திலும்

கொடியவரா?

 

நேற்று ஒருத்தி

பெற்ற தாயைக் கொன்று

விற்ற நகையில்-புதிய

வீட்டிற்கு குடிபுகுந்தாள்


இன்று ஒருவன்

காவல்த் துறையிடம்-தனது

மணல்க் கொள்ளையை

மறைக்க கொலை செய்தான்


பாலஸ்தீனிய மக்களிடம்

இருந்த மனிதாபிமானம்-கூட

தமிழர்களிடம் இன்மையால்

உலகம் எம்மை ஏற்கவில்லை


நாம்தான் விடுதலை 

வேண்டி நின்ற இனமா?


வே.கேசவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.