யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திடீர் தீ!📸
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து குறித்து சத்தியமூர்த்தியின் அறிவிப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வைத்தியசாலை ஊழியர்கள், மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீ பரவிய போதிலும், ஒரு தொகுதி மருந்துகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.
தற்போது சேதமடைந்த மருந்துகளின் விபரங்கள் மற்றும் அதன் பெறுமதி குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தினால் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது
#BreakingNewsTamil
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்:
🌐 www.Tamilarul.Net
📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும்.
🌐 இணையதளம்: www.Tamilarul.Net
📢 தொடர்பு கொள்க:
Facebook page: Like 👍|Share⚡️
Share: 👥
▶️YouTube:Tamilarul News Subscribe 🔔














.jpeg
)





கருத்துகள் இல்லை