துரித உணவுகள் தடையாகுமா!!


 ஆரோக்கியத்திற்குத் தீங்கான துரித உணவுகளை இலங்கையில் முழுமையாகத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வானிலை மற்றும் பாரம்பரிய விவசாய முறைகள் காரணமாக இயற்கையான சத்துமிக்க உணவுகள் கிடைக்கப்பெற்றாலும், ஆரோக்கியமற்ற அல்லது குறைந்த சத்துடைய உணவுகளின் நுகர்வு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.