குழந்தையை அடித்துத் துன்புறுத்திய தந்தை கைது!!
தனது பிள்ளையை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு வெளிநாட்டு தாயிடம் பணம் கேட்ட கொடூர தந்தை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தனது பிள்ளையை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு வெளிநாட்டு தாயிடம் பணம் கேட்ட கொடூர தந்தை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தேவையான பொருள்கள்: மீன் - 5 பெரிய துண்டுகள் மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க...
இன்று இந்து மன்றத்தினால் நெய் தீப விற்பனை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், சிலருக்கு மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்து உச்சத்திற்கு செ...
தேவையான பொருள்கள் சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) செட்டிநாடு காளான் மசாலா தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகா...
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொ...
இன்றைய நவீன காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்கம் என்பது மிகவும் மாறிவிட்டது. ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் குறைந்துவிட்டது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (03-05-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறை...
நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் ...
காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை கும்பல் வழிமறித்து மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நடிகர் சினேகன்கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்துகொண்டார் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா ரவி சேர்ந்து ஒரு புதிய ...
யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival...
அம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் அவர்களுக்கு பெற...
மஞ்சள் வெயில் கலந்த இளங்காற்று வீசிய அந்தப் பொழுதில் மாலை நேரத்து சூரியன் தன் பொன்னொளிகளைப் பரப்பிக் கொண்டு அந்த நாளை முடித்துக் கொள்ள ஆயத...
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக dr.யோ.கஜேந்திரன் இன்றையதினம் முதல் (03-05-2024) பதவியேற்கவுள்ளதாக தெ...
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் கணவன் வெட்டுகாயங்களுடன் சடலமாக இருப்பதை பார்த்த மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒ...
யாழில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு கொழும்பு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை தாயார் கண்முன்னே வீட்டுக்குள் இருந்து வெளியே இழு...
நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம்...
கனடாவில் உள்ள டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் ...
யாழ். கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார...
ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை 15ஆவது ஆண்டில் தமிழின அழிப்பு நினைவுநாள் மே18 தமிழ் இனப்படுகொலை ந...
தேவையான பொருள்கள் பீட்ரூட் - ஒன்று பாலக் - 2 கைப்பிடி அரிசி - ஒரு ஆழாக்கு/டம்ளர் துவரம் பருப்பு - கால் டம்ளர் வெங்காயம் - பாதி தக்காளி - ஒன்...
வவுனியா - இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப...
மன்னாரில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெ...
தென்னிந்தியாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்றையதினம் காலாமானார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் என்னும் காயல்நிலப்பகுதி, குருதி குடித்த ஒரு மணல் படுக்கை. உலகத் தமிழர்கள் அனைவரினதும் உள்ளத்தில் வெந்தணலைக் கொட்டும் வேத...
கொழும்பில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆடம்பர பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில் ” இந்த நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது” என்ற இந்...
தேவையான பொருள்கள்: சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - ஒன்று (பெரியது) தக்காளி - 2 கறிவேப்பிலை - 2 கொத்து சோம்பு - கால் தேக்கரண்டி (தாளிக்க) உப்ப...
தேவையான பொருள்கள் இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) - 250 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது ...
சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் ஓட்டைப் பிரிந்து 3 பேரைக் கொண்ட கும்பல் கீழே இறங்கி மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகி...
பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பெட்டியில் (box) இறுதியாக சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றச்சாட்...
"மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு அவர்களின் தேவை எதுவோ அதனை நிறைவேற்றுவதே அரசியல்" என்பது மேதகுவால் முன்மொழியப்பட்ட வார்த...
காலி மாவட்டம் - உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்...
பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்...
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த தம்பதி உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பே...
தலவாக்கலையில் இன்றையதினம் (01-05-2024) இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றியுள்ள...
யாழ்ப்பாண பகுதியில் லாண்ட் மாஸ்ரர் ஹயஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நல்லூர் என்கிற புனித மண் அந்த மாவீரர் தூபியால் இன்னும் புனிதப்பட்டுக்கொண்டிருந்தது.
தேவையான பொருள்கள் சிக்கன் - ஒரு கிலோ உப்பு - தேவைக்கு காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி (அ) சாதா மிளகாய் தூள்+ரெட் கலர் ஷான் தந்தூரி மச...
இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யாழ்.வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்றையதினம் (30-04-2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழ...
யாழ் - சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார்.
தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை சரிசெய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு ...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் (30-04-2024) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி நாடு திர...